TNPSC Group 2, 2A தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, குரூப்-2, குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அதன்படி பிப்ரவரி மாதத்தில், குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பானது வெளியாகியது. மேலும் இத்தேர்வுகள் 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற இருக்கிறது. அவ்வாறு […]
