தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. நடப்பு ஆண்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப்-1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் சுமார் 3, […]
