கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில். கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் துவக்கி அட்மினாக உள்ளேன். இந்த குரூப்பில் ஒருவர் இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரச்சினைக்குரிய வகையில் செய்தியை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை என்னுடைய வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிவிட்டேன். எனவே என்னுடைய மீதான வழக்கு ரத்து செய்ய […]
