தமிழ்நாட்டில் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொண்டிட தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர கூடிய சூழ்நிலையில் மேட்டூர் அணை நீர் நிரம்பி வருவதால் முதல்வர் ஸ்டாலின் குறுவை விவசாய பணிகளுக்காக மே 24 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிவிப்பை தொடர்ந்து வேளாண் பெருங்குடி […]
