Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வகுப்பறைகளுக்கு மேலே குருவிகளுக்காக கூடு அமைப்பு…!!!

பள்ளிக்கூடத்தில் வகுப்பு பாடல்களோடு சுற்றுச்சூழல் பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று.  கூட்டம் கூட்டமாக வட்டமடித்துக் கொண்டி இருக்கும் புறாக்கள். கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் புறாக்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கப்படும் திணை பயிர்கள். திணை பயிர்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்கள். இத்தனை காட்சிகளும் பள்ளிக்கூடத்தில் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னாள் நம்ப முடிகிறதா? திருவெற்றியூர் காலடி கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு கல்வி […]

Categories

Tech |