Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி தயாரிப்பில் நடிகர் விஜய்…..? வெளியான புதிய தகவல்…..!!!

விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தரணி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குருவி”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த […]

Categories
பல்சுவை

ரிலாக்ஸா ஒரு கதை கேட்போமா… அனுபவம் தந்த பாடம்… வாங்க பாக்கலாம்…!!!

ஒரு கிராமத்தில் ஒரு அப்பாவி குருவி வாழ்ந்து வந்தது. மனதில் மாசற்ற இந்தக் குருவிக்கு காகங்களின் கூட்டம் ஒன்று அறிமுகமானது. காகங்கள் உடன் பழக வேண்டாம் என்று நண்பர்கள் பலர் எச்சரித்தும் கேட்காமல், அந்தக் காகங்கள் உடன் மனதார நட்பு பாராட்டியது குருவி. ஒருநாள் குருவியையும் அழைத்துக்கொண்டு காகங்கள் கூட்டமாக கிளம்பின. அவை எங்கே போகின்றன. என்ன செய்ய உள்ளன என்பதை கேட்காமல், கூப்பிட்ட உடனே அவர்களை நம்பி உடன் சென்றது குருவி. நேராக பயிர்களும் செடிகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்கும்போது கர்ப்பமாக இருந்தேன்…. பிரபல நடிகை பகிர்ந்த அனுபவம்…!!!

விஜய் படத்தில் நடிக்கும்போது தான் கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை மாளவிகா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான உன்னை தேடிதேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இதைத்தொடர்ந்து ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், சந்திரமுகி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த மாளவிகா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் அவர் வாள மீனுக்கு எனும் பிரபல பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இதைத்தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குருவி சுட வந்தவரை தட்டி கேட்ட தாத்தா துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குருவி சுட வந்த நபரை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம்  வனமனேரி குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது தோட்டத்திற்கு கோவிந்தன் என்று முதியவரை காவலாளியாக பணி அமர்த்தி  உள்ளார். இந்த நிலையில் நேற்று முதியவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அன்பு என்பவர் தோட்டத்தில் இருந்த மூங்கில் மரத்தில் குருவிக் கூடு கட்டி இருப்பதை பார்த்து […]

Categories

Tech |