Categories
உலக செய்திகள்

சீக்கிய வழிபாட்டு தலத்தில் நடந்த பயங்கர தாக்குதல்…. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் குருத்வாரா என்னும் சீக்கிய வழிபாட்டுத்தலம் இருக்கிறது. அங்கு நேற்று காலையில் 30 நபர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கு திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததோடு, 7 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் பற்றி […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் சென்ற பஞ்சாப் முதல்-மந்திரி!”.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பஞ்சாப் மாநில முதல்-மந்திரியான சரண் ஜித் சிங் சன்னி, கர்தார்பூரின் குருத்வாராவில் தரிசனம் செய்ய பாகிஸ்தானிற்கு இன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் கர்தார்பூர் பகுதி இருக்கிறது. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக், தன் இறுதி நாட்களில் இப்பகுதியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. குருநானக்கின் நினைவாக, “தர்பார் சாஹிப்” எனும் பெயரில் ஒரு குருத்வாரா அங்கு அமைக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள், அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது அங்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி தனியாக சென்ற பிரதமர் மோடி…..!!!

டெல்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவிற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி திடீரென்று சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்தநாளையொட்டி மோடி குருத்வாரா சென்றுள்ளார்.அவர் சென்றபோது, உடல் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்துச் செல்லவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமானிய மக்களின் நடமாட்ட தீர்க்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |