Categories
மாநில செய்திகள்

மாருதி சுசுகியின் புதிய ஆலை…. கையெழுத்தான ஒப்பந்தம்….13,000 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!!!!

 மாருதி சுசுகி நிறுவனத்தின்  புதிய ஆலையின் மூலமாக  சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி ஹரியானா  மாநிலம் கார்கோடா  பகுதியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. இதற்காக 2,131 கோடி ரூபாயை ஹரியான அரசிற்கு மாருதி சுசுகி நிறுவனம் செலுத்தி இருக்கின்றது. அடுத்த 8 வருடங்களில் இந்த ஆலை முழுவீச்சில் 10 லட்சம் கார்களை […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்குது சூரிய ஆட்டம்…. மார்ச் மத்தியில் அனல் பறக்கும்!…. இந்திய வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி குருகிராமில் வெப்பம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போன்று குறைந்தபட்சமாக வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வீட்டில் பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தொடங்குது சூரிய ஆட்டம்… மார்ச் முதல் அனல் பறக்க போகுது..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கும். வடகிழக்கு, வடக்கு ,கிழக்கு, மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மார்ச் 15-இல் குருகிராம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸை  தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி: காவல்துறை அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறி வெளியே வரும் நபர்களுக்கு நூதன தண்டனையை காவல்துறை […]

Categories

Tech |