உலக சுகாதார பயமானது நாடுகளில் என்பது நபர்களுக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை கொரோனா மொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீப நாட்களாக குரங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற நாடுகளில் குரங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இதுமட்டுமன்றி கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா […]
