பைக் ஓட்டி வந்த குரங்கு சிறுமியை தரதரவென இழுத்துச் சென்றது பார்ப்போர் மனதை பதட்டம் அடைய செய்துள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் வித்தியாசமான மற்றும் அபூர்வமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமுள்ளது. அவ்வகையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு “நாம் நிச்சயமாக […]
