பிரிட்டன் நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் குரங்கு அம்மை நோயில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று தங்கள் மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனமானது, குரங்கம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குரங்கு அம்மை நோய் தொற்று அதிக அளவில் இருக்கிறது. இந்த நோய் ஓரின சேர்க்கையாளர்களில் ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. தற்போதுவரை ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் தான் 96% பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதில் 37 வயது கொண்ட […]
