Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் ஆசிரியை….. தீ வைத்து கொளுத்திய கும்பல்….. வீடியோ எடுத்த பொதுமக்கள்….!!!!

ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியை கொடூரமாக கொலை செய்த கும்பல்…. மாநிலம் முழுவதும் பதற்றம்…..!!!!!

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு நேற்று இரவு தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் பைக்கில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெல்லாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

“இது என்ன புதுசா இருக்கு” மக்களே உஷார்…! ரொமான்ஸ் மோசடி நடக்கு…. FBI எச்சரிக்கை…!!!

காதல் என்ற பெயரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக FBI கூறியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வகையான மோசடியை ரொமான்ஸ் மோசடி என்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் மெதுவாக பேச்சுக் கொடுத்து அவரின் அன்பையும் காதலையும் பெறுவதுதான் இவர்களில் முதல்கட்ட நோக்கம். தொடர்ந்து அவர்களிடம் பேசி மெதுவாக அந்த குறிப்பிட்ட நபரிடம் உள்ள பணத்தை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தயாரித்த போலி தடுப்பூசி… வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்… வெட்ட வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…

சீனாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப் போலி தடுப்பூசி தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் மர்ம கும்பல்கள் சிலர் வெளிநாடுகளுக்கு அனுப்பவதற்காக போலி கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரித்து வந்தனர். அதனை தடுப்பதற்காக பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது ஒரு இடத்தில் போலி கொரானா தடுப்பூசிகளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த போலி தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினரின் விரைந்த நடவடிக்கையால் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது. இதுவரை இந்த குற்றத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் தனியாக சென்ற 13 வயது சிறுவன்… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… என்ன காரணம்…?

பிரிட்டனில் 13 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரிட்டனில் 13 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரின் லாங்க்ஸைட் என்ற பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட 13 வயது  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்… வசமாக மாட்டிக் கொண்ட கும்பல்…!!!

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 135 குழந்தைகள் மீட்பு… சென்னையில் அதிரடி நடவடிக்கை…!

சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயங்கரமா இருக்காங்க…! போலீசுக்கு போன ரகசிய தகவல் … கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு, அசோக் நகர் 3வது தெருவில் சந்தேகப்படும் படியாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு வந்த ரகசிய தகவலின் காரணமாக காவலர்களுடன் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.சந்தேகத்திற்கிடமான அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா…? வெளியான பகீர் உண்மைகள்..!!

மருத்துவ படிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடி கும்பல்கள் களமிறங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை ஆர்.டி.ஐ மூலம் சமூக ஆர்வலர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். வெளிநாட்டுக்கு ஏஜென்டுகள் மூலம் சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய FMGE என்ற தகுதி தேர்வை கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கின்றனர். […]

Categories

Tech |