Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலை கிடைக்காமல் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ பட்டதாரி”…. பல திருட்டு வழக்கு…. போலீசார் அதிரடி…!!!!!

குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் தயாரிப்பாளரான பிரபல நடிகை…. எந்த படத்திற்கு தெரியுமா….?

குமாரி படத்தில் பிரபல நடிகை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இவர் கார்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 2 மாவட்ட மக்களே….! இன்று வெளியே போகாதீங்க….வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று குமரி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு ஏடிஎம்-ஐ உடைச்சா… அவங்க எல்லாத்தையும் எடுத்துட்டாங்களே…. ஏமாந்து போன திருடன்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கத்தில் உள்ள வெள்ளமடம் பகுதியில் எஸ்பிஐ வங்கி கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து சோதனை செய்துள்ளனர். அப்போது வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை சரி பார்த்தபோது பணம் திருட்டு போகவில்லை என்று தெரிவித்துள்ளனர். வாரத்தின் கடைசி விடுமுறை நாள் என்பதன் காரணமாக […]

Categories

Tech |