குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி […]
