Categories
மாநில செய்திகள்

குப்பையிலிருந்து மின்சாரம்….. விரைவில் தொடங்கப்படும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் குவியும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.50 கோடியில் 9 முடிவற்ற பணிகள் திறப்பு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories

Tech |