திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்த வங்கிக்கு எதிரே இருக்கும் குப்பை தொட்டியில் பெண் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை டாக்டர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையை […]
