சென்னையில் விதிகளை மீறி பொதுவெளியில் குப்பை கொட்டிவர்களிடம் ரூ 2.78 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக மேயர் ஆர். பிரியா தகவல் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ். மனிஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் […]
