நொய்டாவில் வீட்டிலிருந்த குப்பைகளை சேகரிப்பதற்கு க்யூ ஆர் கோடு மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பது நொய்டா. நொய்டாவை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஒரு முடிவு செய்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்து குப்பைகளை சேகரிப்பதற்கு கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நொய்டாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும். குப்பையை சேகரித்து வரும் நபர்கள் […]
