திடீரென பற்றி எரிந்த தீயால் சாலை முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் 55 வார்டுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து லாரிகள் மூலம் அங்கு கொட்டப்படுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமான குப்பை கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலையில் திடீரென குப்பை கிடங்கில் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் […]
