கோயமுத்தூரில் குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் குப்பைத்தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கோவை மாநகராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பீடு 3.18 லட்சம் ஆகும். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் கடந்த ஆட்சியில் பாதாள […]
