டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]
