Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… சிரமப்படும் பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதிக்கு அருகே உள்ள சீத்தூரணி சாலை ஓரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு குப்பைகள் ஆங்காங்கே சுத்தப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நடைபயிற்சி செய்பவர்கள், குழந்தைகள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் ஆகிய அனைவரும் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் அந்த சாலையோரம் செல்லும் சிறிய குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நோய் தொற்று […]

Categories

Tech |