குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடைப் பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது ஊடரங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் ஜிம்கானா பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் கொடைக்கானல் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குப்பையில் மனித […]
