Categories
உலக செய்திகள்

விமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தை…. 20 வயது பெண் கைது…. நடந்தது என்ன…?

ஏர் மொரீஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி மடகாஸ்கரில் இருந்து வந்த ஏர் மொரிஷியஸ் விமானம் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்நிலையில் விமானம் நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்க சோதனைக்காக விமானத்தை சோதனை செய்த போது அதில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
பல்சுவை

அடடே…. So Sweet…. இதை பார்த்த பிறகாவது திருந்துவார்களா….!!!!

யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆறறிவு கொண்ட மனிதர்கள் குப்பைத்தொட்டியில் குப்பையை போடமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள விலங்குகள் நாங்கள் மனிதர்களை விட மேல் என்பதை குறிக்கும் வகையில் பலமுறை நிரூபித்து வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

குப்பைத் தொட்டி அருகே ஒரு கைப்பை…. திறந்து பார்த்த தூய்மைப் பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

சென்னை சாஸ்திரி நகர் மெயின் ரோடு, 6வது குறுக்கு தெரு உள்ள குப்பைத் தொட்டி அருகே பிளாஸ்டிக் கவர் ஒன்றில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலில் எலும்புகள் கிடந்துள்ளன. அங்கு சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எலும்புகளை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் நடமாடக் கூடிய பகுதியில் குப்பை […]

Categories
உலக செய்திகள்

குப்பைத்தொட்டியில் கிடந்த…. குழந்தையின் சடலம்…. காரணம் என்ன…??

குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியில் உள்ள ரெகன்ஸ்பர்க் என்ற நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாகவும் அவரை தற்போது காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இதனை கொலைக்கான வழக்காக பதிவு செய்து அப்பெண்ணிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குப்பைத்தொட்டியில் 50 ஆதார் அட்டைகள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய ஆதார் அட்டைகள் குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த குப்பைத் தொட்டியில் 50 ஆதார் அட்டைகள் ஒரு கவருடன் கிடந்துள்ளன. அவை பொதுமக்களுக்கு வினியோகம் […]

Categories

Tech |