Categories
மாநில செய்திகள்

உரம் விற்பனையில் இலக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சி பகுதியில் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனையை 50 டன் வரை உயர்த்த சென்னை மாநகராட்சியின் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை சென்னையில் 300 டன் இயற்கை உரம் விற்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காய்கறி மற்றும் சமையலறை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இயற்கை உரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. பிளாஸ்டிக் கழிவால் பலியாகும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கையில் இருக்கும் தீகவாபி, அம்பாறை போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளை உண்ட 2 யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள் அதிகளவில் பலியாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் கிழக்கு மாகாணத்தில் குப்பை கிடங்குகள் திறந்தவெளியில் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனை உண்ணும் யானைகள் அதிகமாக பலியாகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் 2 யானைகள், பிளாஸ்டிக் கழிவால், பலியானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலியான யானைகளை பரிசோதித்ததில் […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைகள்….. பணியாளர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பிரிட்டன்…..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாடு முழுக்க குப்பைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனோ தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பாவில் கொரோனாவால் கடும் பாதிப்படைந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கிறது. சுகாதார மையங்கள், ஒமிக்ரான் தொற்று காரணமாக அதிக பணியாளர் தட்டுப்பாட்டால் மோசமடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்பு ஊழியர்கள் பற்றாக்குறையால் நகர […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இவ்வளவு குப்பையா… இனி எத்தனை நோய் பரவ போதுனு தெரியல… பீதி அடையும் மக்கள்…!!!

வேலாயுதம்பாளையத்தில் மின்மாற்றி முன்பு குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் கிழக்கு சாலையில் உள்ள மின்மாற்றி முன்பு குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. குப்பைகள் பல நாட்களாக அல்ல படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட  சாப்பிட்ட இலைகள், வாழை மரங்கள் ஆகியனவும் குப்பையோடு இருக்கிறது. அந்தக் குப்பைகளை அடிக்கடி யாரோ தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை கொட்ட இனி கட்டணம்… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]

Categories
தேசிய செய்திகள்

இரயில் நிலையங்களில்… குப்பை வீசிய பயணிகளுக்கு “ரூ 4,00,00,000” அபராதம்..!!

தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் இருக்கும்  ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியதற்காக பயணிகளுக்கு ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து இரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ரயில் நிலைய வளாகத்தில்  குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ .500 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாக சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில், அதாவது […]

Categories

Tech |