Categories
தேசிய செய்திகள்

இனி கோவா கடற்கரையில் குப்பை போடாதீங்க!…. மீறினால் இவ்வளவு ரூபாய் அபராதம்?…. மாநில அரசு எச்சரிக்கை…..!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அரசு அண்மையில் வெளியிட்ட செய்திகுறிப்பில் “கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் கோவா கடற்ரைகளில் திறந்த வெளியில் சமைக்க மற்றும் வாகனங்களை ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பை போட்டாலோ, கண்ணாடி பாட்டில்களை உடைத்தாலோ கடும் அபராதமானது விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து சுற்றுலா பயணியருக்கு பல சேவைகள் […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்டினால் அபராதம்… மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்…!!!!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இன்று(10.10.22) முதல் இதை செய்தால் ரூ.1000 அபராதம்…. காட்டி கொடுத்தால் ரூ.100 அன்பளிப்பு….. முக்கிய அறிவிப்பு…!!!!

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில்  யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]

Categories
மாநில செய்திகள்

பொதுஇடத்தில் குப்பை கொட்டாதீங்க….! மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை….. இதுவரை அபராதம் எவ்வளவு தெரியுமா?….!!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகரை தூய்மையாக வைக்கவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் குப்பைகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகின்றது. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழக கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது குப்பை எனது பொறுப்பு”… ஈரோட்டில் புதிய முயற்சி…. பிரபலங்களின் புகைப்படங்களுடன் செல்பி எடுக்கும் வசதி….!!!!!!!!!

ஈரோடு மாநகராட்சியில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக குப்பை பிரச்சினை விளங்குகிறது . 60 வார்டுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும் மழைக்காலங்களில் கழிவு சாக்கடையை அடைத்து  பிரச்சினை ஏற்படுத்துவதும்  தொடர் கதையாகவே இருக்கிறது. ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலியிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

குப்பையில் வீசப்பட்ட தேசியக்கொடி….. 3 பேர் அதிரடியாக கைது….!!!!!

கேரளாவின் புறநகர்ப் பகுதியில் கடலோரக் காவல்படையின் தேசியக் கொடி மற்றும் கொடிகள் குப்பைகளுடன் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கேரள போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஷமீர் (42), மணி பாஸ்கரன் (49), சஜீர் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கழிவுகளை அகற்றும் ஒப்பந்ததாரர்கள் என்றும் அவர்கள் அனைவரும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் குப்பையை கொட்டாதீங்க…. மீறினால் நடவடிக்கை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதால் பல இடங்களில் குப்பைகள் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பாக கிரிவலப்பாதை, மாடவீதி மற்றும் அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பைகள் அகற்றும் பணி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா…! குப்பையை இப்படி கொடுத்தால் துட்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் தமிழக அரசு சார்பில் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணதேவன்பட்டி ஊராட்சியில் இந்த திட்டமானது சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி பொதுமக்கள் குப்பைகளை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதை செய்தால் போதும் ரூ.500 பரிசு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரும் தங்களுடைய வீட்டில் அன்றாடம் சேரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைத்தொட்டி வைத்தாலும் பொதுமக்கள் அந்த குப்பைத் தொட்டியில் சென்று குப்பைகளை போடாமல் வீதிகளில் குப்பைகளை போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள், பல நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து புகார் அளிப்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே…! இதை செய்யாவிட்டால் ரூ.5000 வரை அபராதம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீசு வழங்கி வருகிறார்கள். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பெயரில் எச்சரிக்கை நோட்டீசில் வழங்கப்பட்டு வருகிறது. அதில்பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை (உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் பைகள், தண்ணீர், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் கவனத்திற்கு…! குப்பையை பணமாக மாற்றலாம்…. இதோ அசத்தலான திட்டம்…!!!!

நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக திருச்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் உபயோகமற்று கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை விலை கொடுத்து வாங்கும் “தி மணி பின்” என்ற திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலமாக சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு பணமாக்கப்படுகிறது. இதன் மூலமாக நகரின் குடிநீர் […]

Categories
உலக செய்திகள்

குப்பை போல் காட்சியளிக்கும் ரஷ்ய ராணுவ பொருட்கள்….!! வைரலாகும் புகைப்படம்…!!

53 ஆவது நாளாக தொடர்ந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் கணக்கில் அடங்காதது. தலைநகரை கைப்பற்ற எண்ணி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை உக்ரைன் வீரர்கள் ஆயுதங்கள் கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் உக்ரைன் படைகளை சமாளிக்க முடியாத ரஷ்ய வீரர்கள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கி உக்ரைனின் கிழக்கு பகுதி நோக்கி நகர்ந்தனர். இதனை அடுத்து பூச்சா நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் விட்டுச் சென்ற சேதமடைந்த டாங்கிகள் பீரங்கிகள் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைகளை இப்படி தான் கொடுக்கணும்…. இதை செய்தால் உரிய நடவடிக்கை…. மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைத்து குப்பை வாகனங்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டும். குப்பைகளை  சேகரிக்க வரும் வாகனங்களில் கொடுக்காமல் சாலைகள், கால்வாய்கள்  ஏரி,குளம் போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை திட்டம் விதிகளின் கீழ் அபராதம் விதிப்பதோடு நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக கிடக்கு…. தொற்று நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேகரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டை முனியப்பன் கோவில் பகுதியில், குடியிருப்புகள் உள்ள இடத்தில் நீண்ட நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசிகிறது. மேலும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் தூக்கி எறிந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு…. அவசரப்பட்டு தூக்கி எறிந்து விட்டோமோ என எண்ணி கதறிய இளம்பெண்…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி சீட்டை குப்பையில் தூக்கி வீசியுள்ளார்.பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு விழுந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள செயின்ட் ஹெலினாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவருடைய காதலன் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த டிக்கெட்டுகளை உதாசீனம் செய்த அந்த இளம்பெண் அவற்றை குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அதனைக் கண்ட அந்த காதலனோ தான் வாங்கிக் கொடுத்த லாட்டரி டிக்கெட்க்கு பரிசு விழுந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் குவிந்து கிடக்கு…. நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோட்டில் பெரிய சேமூர் எல்.வி.ஆர். காலனிக்கு போகும் பாதையில் சாலையில் பெரும்பாலானோர் குப்பைகளை கொட்டிசெல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதுமட்டுமின்றி அந்த குப்பைகள் காற்றில் பறந்து நடந்து செல்வோரின் மீது படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதிலிருந்து துர்நாற்றம் வீசுது…. நோய் தொற்று பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் டவுன் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை சுற்றிலும், பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறமும் கடந்த பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் மழைக்காலம் என்பதால் அங்கு தற்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 நாட்கள் மேல் ஆயிட்டு…. ஏற்பட்ட சுகாதார சீர்கேடு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

கடந்த 10 தினங்களுக்கு மேல் ஆகியும் கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார்நகர் 3-வது குறுக்குத் தெருவில் குப்பைகளானது கொட்டப்பட்டு கிடக்கிறது. கடந்த 10 தினங்களுக்கு மேல் ஆகியும் இந்த குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஆகவே குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரொம்ப பாசிபடர்ந்து இருக்கு…. ஆபத்தை உணராமல் விளையாடும் குழந்தைகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆபத்தான குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு குட்டை இருக்கின்றது. இந்நிலையில் பாசிபடர்ந்து காணப்படும் இந்த குட்டையில் மக்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். மேலும் ஆபத்தை விளைவிக்கும் இந்த குப்பை அருகே குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் ஆபத்தான இந்த குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு, சுற்றி […]

Categories
உலக செய்திகள்

“ஏலத்தில் கிடைத்த சாதாரணக் கல்!”.. குப்பையில் வீசிய பெண்.. உறவினரால் கிடைத்த அதிர்ஷ்டம்..!!

லண்டனில் வசிக்கும் ஒரு பெண் ஏலத்தில் கிடைத்த அதிக விலை மதிப்புள்ள பொருளை கல் என்று நினைத்து குப்பையில் வீசியிருக்கிறார். லண்டனில் ஒரு பெண், ஏலத்தில் ஒரு கல்லை வாங்கியிருக்கிறார். அதாவது, சில வீடுகளில் பழங்காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து ஏலம் நடத்தப்படும். அந்த வகையில், இவருக்கு பளபளப்பான கல் ஏலத்தில் கிடைத்திருக்கிறது. அந்த கல் சுமார் 20 கோடி மதிப்பு கொண்டது. அதனை அறியாமல், அந்த பெண் சாதாரண கல் என்று எண்ணி அதனை […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் வைரம்…. சுத்தம் செய்யும் போது அடித்த லாட்டரி…. பிரபல நாட்டில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்….!!

பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த வைரம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.  Northumberlandஇல் வாழும், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது பழைய பொருட்களை எல்லாம்  குப்பை தொட்டியில் போட சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர் குப்பைத் தொட்டியில் போடாமல் பழைய கடையில் விற்கலாம் என்று அறிவுரை கூறவே, அந்தப் பெண் தனது பழைய பொருட்களையும் இதனுடன் சேர்த்து கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பழைய நகையுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பை….26,00,000 அபராதம் வசூல்….சென்னைமாநகராட்சி அதிரடி….!!!!

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி 26,00,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92,500 ரூபாயும், கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 70,000 ரூபாயும், அபராதம் விதித்துள்ளது. மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் 13,63,500 ரூபாயும் கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 12,74,500 ரூபாயும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய்க்கு மட்டுமே போகுது…. சரியான விலை இல்லை…. விவசாயிகள் வேதனையுடன் செய்த செயல்….!!

சம்பங்கி பூவிற்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் அதை குப்பையில் கொட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்நிலையில் மார்க்கெட்டில் சம்பங்கி பூவானது கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் 1 டன் சம்பங்கி பூக்களை மூட்டைகளாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இப்படி செய்யாதீங்க…. 630 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பொதுயிடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகரினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நோக்கில் பொதுயிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி அதிகாரிகள் அபராதத்தினை விதிக்கின்றனர். அதன்படி கடந்த 11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பொதுயிடங்களில் குப்பை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளில் குப்பைகளே இல்லா திருப்பூர்…. மாநகராட்சி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தை குப்பைகள் அற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக “ஜீரோ வேஸ்ட் திருப்பூர்” என்ற இயக்கம் திருப்பூரில் துவங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ 500 மெட்ரிக் டன் அளவுக்கு சேர்கிறது பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. குப்பைகள் சேர்வதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக குப்பை பிரச்சினைக்கு தீர்வு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 ஆண்டுகளுக்குள்… பெருங்குடி குப்பை கிடங்கை அகழ்ந்தெடுக்க…. அரசு சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்தப்பகுதியை சீர் செய்வதற்கான திட்டங்களை பார்வையிட்டு அதில் ஒரு பகுதியை இன்று அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பை கிடங்கை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போன்றோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நீங்களும் இப்படி பண்ணுங்க” குப்பையில் வீசப்பட்ட பொருட்கள்…. ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்….!!

குப்பையில் வீசப்பட்ட பொருட்களை வைத்து வளர்க்கப்பட்ட பூச்செடிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கின்றது. இங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கரட்டூர் கிடங்குக்கு கொண்டு செல்லப்படும். இந்த குப்பைகளை சேகரிக்கும் போது பாட்டில்கள், பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கிடைக்கிறது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பொதுமக்கள் ஹெல்மெட், கழிவறை கோப்பை, டயர் மற்றும் உபயோகிக்க முடியாத பொருட்களை வீசி செல்கின்றனர். இதனை சுகாதார பணியாளர்கள் சேகரித்து நகராட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அண்ணே…! இப்படி பண்ணாதீங்க…. ஒழுங்கா அங்க போடுங்க…. தமிழிசை அட்வைஸ்…!!!

புதுச்சேரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் ஊர்ஊராக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியாங்குப்பம் தொகுதி ஆர்.கே நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார். இதற்கு முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அமல்…. மீறினால் ரூ500 அபராதம்…. கடும் எச்சரிக்கை…!!!

சென்னையை குப்பை இல்லாத நகரமாக மாற்றவும், தூய்மையாக பராமரிக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு அடைவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டினாலோ அல்லது வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டினாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்கும் குப்பைகளை வைத்து…. இதை தயார் பண்றோம்…. கலெக்டரின் தகவல்….!!

மக்கும் குப்பைகள் மூலமாக உரம் தயாரிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 15,036 குடியிருப்பு மற்றும் 3,965 வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வீடுகள், கடைகளில் உருவாகும் குப்பைகளில் மக்கும் குப்பை,மக்கா குப்பை என தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்கள் கொண்டு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நெய்விளக்குதோப்பு பகுதியிலுள்ள 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் […]

Categories
உலக செய்திகள்

இப்போதைக்கு விடிவு காலம் இல்ல..! 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே… கிராம மக்கள் அவதி..!!

வீடுகளை விட்டு வெளியே வராமல் 24 மணி நேரமும் பிரித்தானிய கிராமம் ஒன்றில் மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள சில்வேர்ட்லே என்ற கிராமத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் மனித கழிவு மற்றும் அழுகிய மாமிசம் ஆகியவற்றின் நாற்றம் தாங்கமுடியாமல் அங்குள்ள மக்கள் கதவு, ஜன்னல்களை டேப் மூலம் சீல் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர். மேலும் அவர்கள் துணிகளை காய போடுவதற்கும், பிள்ளைகளை வெளியில் விளையாடுவதற்கும் அனுமதிப்பதில்லை. மேலும் அத்தியாவசிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்காக மாறிய அரசு மருத்துவமனை…. நோயாளிகள் அவதி…. தொற்று நோய் ஏற்படும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர்-தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா நோயாளிகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ள படாமல், மருத்துவமனை வளாகத்தில் மலை போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹேய்..! ஜாலி ஜாலி.. ஸ்டாலின் சுத்தம் செய்யுறாரு…. தேமுதிக மாஸ் காட்டுது…. விஜய் பிரபாகர் பரபரப்பு பேச்சு …!!

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவில் உள்ள குப்பைகளை ஸ்டாலின் சுத்தம் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் , நகரச் செயலாளர் சதீஷ் குமார் முன்னிலையில், ஒன்றியச் செயலாளர் செல்லதுரை வரவேற்புடன் நடைபெற்றது. பெய்து கொண்டிருந்த மழையில் கூடியிருந்த மக்களிடையே தேமுதிக நிறுவனர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகளை தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்… புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல்… வாகன ஓட்டிகள் கடும் அவதி…!!!

சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு அருகில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டி  குவிந்து வருகின்றனர். பலர் குப்பைகளுடன் சேர்த்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனிமே கட்டணம் கிடையாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் குப்பை கொட்டினால்… ரூ.500 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி குப்பைக் கொட்ட கட்டணம்… மாநகராட்சி அதிரடி..!!

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் […]

Categories

Tech |