கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அரசு அண்மையில் வெளியிட்ட செய்திகுறிப்பில் “கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் கோவா கடற்ரைகளில் திறந்த வெளியில் சமைக்க மற்றும் வாகனங்களை ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பை போட்டாலோ, கண்ணாடி பாட்டில்களை உடைத்தாலோ கடும் அபராதமானது விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து சுற்றுலா பயணியருக்கு பல சேவைகள் […]
