16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பூர் கிராமத்தில் சச்சின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரின் மகள் ஒருவருக்கு குப்பூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 16 வயதான சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக சமூகநல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சமூகநலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
