குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேரள விமானப்படை வீரர் பிரதீப் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் சம்பவம் நடந்த தினத்தில் மூன்று பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் பிரேத […]
