Categories
மாவட்ட செய்திகள்

குப்பனூர் மலை பாதையில் போக்குவரத்து அனுமதி… 30கி.மீ செல்ல வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4ஆம் தேதியன்று அதிக கனமழை பெய்தது. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைப்பு பணிகள் கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிவசண்முகராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர்கள் மண்சரிவு சரி செய்யப்பட்ட […]

Categories

Tech |