குன்றம் என்பதே குன்னம் என மருவியதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. தமிழ் இலக்கியத்திற்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சுவாமிநாதன் இளம்பருவத்தில் வளர்ந்த பகுதி இது. சங்ககால நாகரிகத்தைப் பறை சாற்றும் தொல்லுயிர் எச்சங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்து உயிர் நீத்த அனிதா வாழ்ந்த பகுதியும் இதுதான். விவசாயமும், விவசாய பணிகளும் இல்லாத காலங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளை இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக […]
