உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முதல் உலக குத்துச்சண்டை வீரர் உயிரிழந்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மரியுபோல் என்ற முக்கிய துறைமுக நகரை பாதுகாப்பதற்காக அசோவ் சிறப்பு படை பிரிவினருடன், உக்ரைனின் பிரபல குத்துச்சண்டை சாம்பியனான மாக்சிம் காகலும் கைகோர்த்திருந்தார். ⚡️ Ukrainian kickboxing champion killed in combat while defending Mariupol. Maksym Kagal, ISKA […]
