Categories
தேசிய செய்திகள்

“1 ரூபாயா பிச்சை போடுற” கடுப்பான பிச்சைக்காரர்…. பெண்ணின் காலில் ஒரே குத்து…. பெரும் பரபரப்பு…!!!

பிச்சைக்காரர் ஒருவர் ஒரு ரூபாய் பிச்சை போட்ட பெண்ணை  தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியைச் சேர்ந்தவர் பாலு. மாற்றுத்திறனாளியான இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவ்வழியாக வந்த பெண்ணிடம் யாசகம் கேட்டுள்ளார் பாலு. அப்போது அந்த பெண்மணி 1 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் காலில் விழுந்த யாசகர் பாலு, தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் பெண்ணில் காலில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பெண் கூச்சலிட்டதை […]

Categories
தேசிய செய்திகள்

“இன்னும் கொஞ்சம் சரக்கு கொடு”… மறுத்த மணமகன்… நண்பர்கள் மாப்பிள்ளைக்கு கொடுத்த திருமண பரிசு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு விருந்தில் மதுபானம் அதிகமாக கொடுக்க மறுத்ததால் மகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பு பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுக்கு மதுவிருந்து தரப்படுகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு என்ற நண்பர் தனது திருமணத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பப்லு […]

Categories

Tech |