Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ சரியாக துணி தைக்கல…..! வேலையை குறை கூறியதால் ஆத்திரம்….. சகஊழியரால் நேர்ந்த கொடூரம்…..!!!!

வேலையை குறை கூறிக் கொண்டே இருந்ததால் சக ஊழியர் கத்திரிக்கோலை எடுத்து தையல்காரரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஒன்பதாவது குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் ஒரு தையல் கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்த போது சரவணன் துணியை சரியாக தைக்கவில்லை என்று கூறி மாதவன் குறை […]

Categories
தேசிய செய்திகள்

OMG….! குடிபோதை கணவனுக்கு….. சிக்கன் வறுத்து கொடுத்த மனைவி….. கிச்சனில் நேர்ந்த கொடூரம்…!!!!

சிக்கனில் காரம் கம்மியாக இருப்பதாக கூறி மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்(48), ஷாலினி(42) தம்பதி. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ் மனைவியிடம் ‘சிக்கன் கபாப்’ செய்து தருமாறு கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்பு ‘சிக்கன் கபாப்’-ல் காரம் குறைவாக இருப்பதாக கூறி சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், ஷாலினியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுவாதி கொலை போல் மீண்டும் ஒரு கொலை… ஒருதலை காதலன் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு!!

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் சுவேதா (22).. குரோம்பேட்டையை சேர்ந்த இந்த மாணவி தாம்பரம் ரயில் நிலையம் நோக்கி சென்றபோது, ராமச்சந்திரன் என்பவர் பின்னால் சென்று பேச முயன்றுள்ளார்.. ஆனால் சுவேதா பேச மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சுவேதாவின் கழுத்தில் […]

Categories
உலக செய்திகள்

அது யாருனே தெரியல..! ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

இருபது வயது இளைஞர் ஒருவர் தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் ரயில் நிலையம் அருகே குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 8.45 மணி அளவில் பிரிக்ஸ்டன் நிலத்தடி குழாய் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இளைஞர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் வலியில் துடித்தபடி கிடந்துள்ளார். அதனைக் கண்ட சிலர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை சில நிமிடங்களில் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்கேறிய போதை… ஆள்மாறி கொலை செய்த ஆசாமிகள்… கைது செய்த போலீசார்..!!

போதையில் ஆள் தெரியாமல் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் சண்முகவேல் ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று வேலுசாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும் சண்முகவேலு மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வேலுசாமி குத்திக் கொலை செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அவர் வேலுச்சாமியின் […]

Categories

Tech |