Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவிகளை வழிமறித்து…. கத்தியால் குத்திய மர்ம நபரின்…. புகைப்படம் வெளியானது…!!

மர்ம நபர் ஒருவர் 2 பள்ளி மாணவிகளை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனில் உள்ள குரோய்டன் நகரில் மூன்று நாட்களில் இரண்டு மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த மாதம் நவம்பர் 4ம் தேதியன்று  15 வயது பள்ளி மாணவி ஒருவர் நடந்து செல்லும் போது வழி மறித்த மர்ம நபர் ஒருவர் மாணவியை பிடித்து அவரின் காலில் கத்தியால் குத்தியுள்ளார். இதேபோல் அதற்கு இரண்டு […]

Categories

Tech |