குதிரை கருணைகொலை செய்யப்பட்ட சோகத்தினால் பந்தய வீரர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரைகள் தடை தாண்டி ஓடும் போட்டியும் முக்கியமானதாகும். இந்த பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Robin Godel என்பவர் தனது Jet Set குதிரையுடன் போட்டியில் கலந்து கொண்டார். இதனையடுத்து தடைகளை தாண்டி ஓடிய போது குதிரையின் கால்கள் திடீரென அடிபட்டு நின்றுபோனது. இதனை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்தவர்களும் […]
