மனிதனின் முகத்தில் இருந்து வரக்கூடிய ஒன்பது பாவனைகளை தான் நாம் நவரசங்கள் என்று அழைக்கின்றோம். நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இது உலகிலேயே மனிதர்களுக்கு தான் அதிகம் முகபாவனை காட்டமுடியும் என்று, ஆனால் அது உண்மை இல்லை. ஏனெனில் குதிரைகளுக்கு தான் மனிதனை விட அதிகமாக முகபாவனைகளை காட்டமுடியும். ஏன் மனிதர்களை விட மிகவும் அருமையாக முகபாவனைகளை குதிரைகள் காட்டும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது நடத்தப்பட்ட ஆய்வின்படி குதிரைகளும் தங்களுடைய மேல்தாடை, உதடுகள், நாடி முதலான பாகங்களை […]
