கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் பத்திற்கு மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்த குட்டி குதிரை தன்னுடைய தாய் குதிரையை தேடி வந்துள்ளது. அப்போது பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவ ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குதிரை குட்டி […]
