கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பில் வெள்ளம் நீர் சூழ்ந்தது. அதன் பிறகு மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து சாலைகளில் தேங்கி இருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. மழை வெள்ளத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சாலையை சீரமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன […]
