நிலம்பூர் அருகே சாலையை சரியாக சீரமைக்க கோரி குண்டும்குழியான சாலையில் நின்று மணப்பெண் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பாலம் என்ற பகுதியில் வசிப்பவர் ஸீஜீஷா. இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் மண்டபத்திற்கு இவர் காரில் சென்ற போது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்தது. இதை பார்த்த மணப்பெண் காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு […]
