நைஜீரியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள தென் மாகாணமான இமோவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் கூறியுள்ளதாவது, “இந்த குண்டு வெடிப்பு […]
