Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 கொலை வழக்கு…. “சிக்கிய ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டாஸ்”….. ஆட்சியர் அதிரடி.!!

பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இருக்கும் மஞ்சங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையிலிருந்து விமான மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குட்கா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்டு கைதான 2 பேரை குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள காட்டூர்  பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார்.மளிகை கடைக்காரரான இவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம வச்சிருக்காரு..! தண்டனை கடுமையா இருக்கணும்… மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தவரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கோபாலபுரத்தில் வசித்து வரும் வில்சன்குட்டி பாபு என்பவர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததால் சத்திரப்பட்டி காவல் துறையினரால் சென்ற 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட […]

Categories

Tech |