Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொல்லியும் திருந்தல…. பொதுமக்களை அச்சுறுத்திய நபர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள் பெருகிக்கொண்டே வருகிறது . இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . அந்த வகையில் திருநெல்வேலியில் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் மாரி என்பவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதாவது கொலை செய்வது போன்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் வாக்குவாதம்…. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்…. பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பருதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் தனது மகனை பார்ப்பதற்காக இளம்பருதி மனைவி வீட்டிற்கு சென்றபோது, மனைவிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இளம்பருதி தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பருதியை கைது செய்தனர். மேலும் அரியலூர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது….!!

சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சந்திரபட்டி சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான அவினாஷ் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கடந்த 11ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நவீன கைது செய்த காவல்துறையினர் திண்டுக்கல் சிறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டர் சட்ட நடவடிக்கை – மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது ..!!

மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை. காவிரி கொள்ளிடம் ஆற்றில் அரசு அதிகாரிகளின் துணையுடன் மணல் திருட்டு நடைபெறுவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் திட்ட இயக்கத்தின் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories
தேசிய செய்திகள்

இந்து மதத்தை இழிவாக பேசுவோருக்கு குண்டர் சட்டம்-சரத்குமார் அதிரடி அறிக்கை வெளியீடு ..!!

இந்து மதம் பற்றி தவறாக பேசுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,” உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தர வேண்டாம் என்பது பழமொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கடைபிடிக்கும் கலாச்சாரம் தெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துவோருக்கு கொடுக்கப்படும் தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திருத்தணிகாசலம் மீது குண்டாஸ் – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை …!!

போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏகே. விசுவநாதன் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“என் மகனை சுட திட்டம் தீட்டுகிறார்கள்” -பரபரப்பு புகார் அளித்த காசியின் தந்தை

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“காசி தனி ஆளில்லை… அவன் பின் மிகப்பெரிய கும்பலே இருக்கு”… மேலும் ஒரு பெண் இணையத்தில் புகார்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோயில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்…!

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]

Categories
மாவட்ட செய்திகள்

காசி மீது மேலும் ஒரு புகார்… கந்துவட்டி வழக்குப்பதிவு செய்தது காவல்துறை!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒழுங்கா இருங்க…. இல்லனா அவ்வளவுதான்…. கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை …!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. கொரோனா பரவ தொடங்கியதாக செய்திகள் வந்ததையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி)யின் விலை தாறுமாறாக இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்முக கவசம் மற்றும் கிருமி […]

Categories

Tech |