ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் உட்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கோட்டைசவரிமுத்து(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த மகள் என்றும் பாராமல் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வந்த நிலையில் கோட்டைசவரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சாயல்குடி மாரியம்மன் தெருவில் வசிக்கும் சுரேஷ்கண்ணன்(34) என்பவர் மது அருந்திவிட்டு, […]
