தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காட்டன் தெருவில் மோகன் குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோகன் குமார் சோனா நகர் பூங்கா அருகே இன்டர்நெட் இணைப்புக்காக வைத்திருந்த 38 இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 600 ரூபாய் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
