Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…… பாய்ந்தது குண்டாஸ்….!!!!

இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்த பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 13-ஆம் தேதி பிரபாகரனை கற்பூர பிரியன், சபீன், கிருஷ்ண மூர்த்தி, சுரேந்தர் ஆகிய 4 பேரும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில்  3 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!!

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அருளம்பாடி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் பாபுவை கைது செய்துள்ளனர். இவர் மீது காவல்துறையில் பல கஞ்சா வழக்குகள் பதிவாகி இருந்ததால் பாபுவை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீயன்னூர் அருகே வட்டவிளை வீடு பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் டி.ஜி.பி ஆபாஷ்குமார்  குண்டர் சட்டத்தின் கீழ் விபினை கைது செய்ய முடிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்….. பாய்ந்தது குண்டாஸ்….!!

கொலை குற்றவாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி அருகே விளாங்கோடு காலணியில் மார்ஷல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மார்ஷல் ஒருவரை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டியுள்ளார். இது தொடர்பாக மார்ஷல் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

கொலை குற்றாவளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியில் தங்ககிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவரை விஷ்ணு, முகேஷ், சுதன் என்ற நண்டு சுதன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவர்களை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் வடசேரி மற்றும் கோட்டார் காவல்நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே கலவல்துறையினர் விஷ்ணு, முகேஷ், சுதன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல்துறையினர் மட்டப்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கதுரையை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல்துறையில் 5 சாராய வழக்குகள் நிலுவையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்களால் 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மூக்காண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, அடிதடி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மூக்காண்டியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதேப்போன்று வீரவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கல்லிடைகுறிச்சி காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்து பாளையங்கோட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டம் பாய்ந்தது…. வாலிபர் கைது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படைவெட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகின்றார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்துள்ளன. இதனால் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்ட் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை சிறையில் அடைக்க காவல்துறையினர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் வெள்ளபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோன்று ராஜவல்லிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பங்கமாக இருந்து வந்துள்ளார். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்…. குண்டர் சட்டத்தில் இருவர் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. !!

சட்டவிரோதமாக சாராயம் விற்ற 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் மாட்டுப்பட்டி பகுதியில் நாகப்பன் – ருக்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ருக்மணி சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து வீரணந்தல் கிராமத்தில் சந்தோஷ்ராஜ் என்பவரும் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரான மலர் என்பவருக்கும் ரகசிய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர்கள் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கமல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வேலையின் காரணமாக தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களை தாக்கியதற்காக… குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள நெல்லுக்கட்டும்செவல் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சிங்கதுரை என்று ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிங்கதுரையை கைது செய்துள்ளனர். மேலும் சிங்கதுரையின் மீது மணல் கடத்தல் போன்ற 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் […]

Categories

Tech |