Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பகீர்…. கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி….. தொழிலாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகில்  உள்ள வல்லம் கிராமத்தில் சக்திவேல் (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து குமாரசாமி போலீசில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர்…. குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்….!!!!!!!!!

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி சேர்ந்த கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. இது பற்றி புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலத்தை கைது செய்துள்ளனர். இதே  போன்று முள்ளுவாடி கேட் மக்கான்  தெருவை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மிரட்டி பணம், செல் போன் பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த கொலை…. சிக்கி கொண்ட வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கொலை வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு நாணல்காடு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு இசக்கி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முறப்பநாடு பக்க பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் […]

Categories

Tech |