Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் முன் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு….. குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்…. அதிரடி…!!!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்னே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்தனர்.பின் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைதான சதீஷ் மீது குண்டர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போறது இல்ல… இதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]

Categories

Tech |