Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் – 3,675 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்ற 3,675 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் 3,403 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 2938 பேர்  பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 46 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதை நிலையில், இன்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் சிகிச்சையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 30 பேர் டிஸ்சார்ஜ்… அசத்திய மருத்துவமனை!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்து மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 30 பேர் கொரோனா பாதிப்புக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் நேர அடிப்படையில் 105 மருத்துவர்கள் 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை […]

Categories

Tech |