திரிபுரா மாநில பாஜக முதல் மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் பிப்லப் குமார் தேப் என்பவர் பாஜக முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது விமர்சனம் செய்து இருக்கிறது. இதுபற்றி அக்காட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” தலாய் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி, வருகின்ற 2023-ம் […]
