Categories
உலக செய்திகள்

“சேற்றில் சிக்கிய குட்டியானைக்கு சிறுமி செய்த செயல்”… தும்பிகையால் நன்றி கூறிய யானை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தாய்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதை பார்த்த அவர் அந்த யானைக்கு உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்தில் இருந்து அலைந்து திரிந்ததால் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு நன்றி கூறிவிட்டு […]

Categories
பல்சுவை

“குழந்தை போல் உருண்டு புரண்டு அடம்பிடிக்கும் குட்டியானை”…. இணையதளத்தில் வைரல் வீடியோ….!!!

தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அதனை போல விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதாவதுயானைகள், குரங்குகள் மற்றும் டால்ஃபின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி விதிவிலக்காக புத்திசாலித்தனமானது உயிரினங்கள். யானைகளும் நம்மை போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டது. அதுவும் குட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பை ருசித்து கொண்டிருந்த குட்டியானை…. திடீரென வாகன ஓட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பரபரப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரிலிருந்து காரப்பள்ளம் போகும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை ஒன்று அந்த சாலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்துநின்றது. அப்போது தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கிவந்த கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழிமறித்தது. இதையடுத்து கரும்புகளை தன் குட்டிக்கு துதிக்கையால் எடுத்துபோட்டு தானும் தின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் குட்டி யானை திடீரென்று அந்த ரோட்டில் நின்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடியது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு…!!!

ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் உணவு தேடி இரவு நேரத்தில் வந்த யானைக்குட்டி ஒன்று அங்கிருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தது. 15 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து யானையின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும்,  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்கள். இதையடுத்து அங்கு வந்த மீட்பு படையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய குட்டி யானை…. இதயம் நின்று போன பின்பும்…. உயிர்பிழைத்த ஆச்சர்யம்…!!

விபத்தில் சிக்கிய குட்டி யானையை உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   தாய்லாந்தில் உள்ள சந்தபூரி என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டி யானை ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த குட்டி யானை இதயம் செயலிழந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்துள்ளது. ஆனால் பைக் ஓட்டுனருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் மீட்பு பணியாளர் மனா ஸ்ரீவெட் என்பவர் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் இவர் 26 வருடங்களாக […]

Categories

Tech |