பயன்படுத்தாத மோட்டார் சைக்கிளில் அணில் தனது குட்டிகளுடன் வசித்து வருகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் கால்நடை மருத்துவரான மெரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பயன்படுத்தாத இவரது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைக்கு அடிக்கடி ஒரு அணில் வந்து சென்றதை மெரில் ராஜ் கவனித்துள்ளார். அதன்பிறகு மெரில் ராஜ் அங்கு சென்று பார்த்த போது […]
